Monday, December 27, 2010

......ஏன் உன்னை பார்த்தேன்?



விண்ணின்
மழைத்துளி போல
நீ சிந்தினாய்
எந்தன் மீது
நான் பூத்தேன்
குறிஞ்சி பூ போல
ஏன் உன்னை பார்த்தேன்
என்று உள்ளம்
கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம்
அந்த நேரத்தை நேசிக்கும். .

No comments:

Post a Comment