Monday, December 27, 2010

கைகூடாத ஆசை. . . . .?


என்னவளே. . .
உன் கைபிடித்து
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
உன்னை
திருமணம் செய்து கொள்ள
ஆசைப்பட்டேன். . .
நீயோ!
எனக்கு
அதை பார்க்கும்
பாக்கியத்தை மட்டுமே
கொடுத்தாய்...

No comments:

Post a Comment