இரா. விக்னேஷ்
நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
Monday, December 27, 2010
கைகூடாத ஆசை. . . . .?
என்னவளே. . .
உன் கைபிடித்து
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
உன்னை
திருமணம் செய்து கொள்ள
ஆசைப்பட்டேன். . .
நீயோ!
எனக்கு
அதை பார்க்கும்
பாக்கியத்தை மட்டுமே
கொடுத்தாய்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment