Saturday, December 25, 2010

என்னுள்ளே. . .


பெண்ணே! உன்னை நினைத்தும்
என் தேகத்தில்
அனல் காற்று. . .
இதயத்தில் மழைச்சாரல். . .
ஏதோ மோகம். .
ஏதோ தாகம். .
உன்னை பார்த்தவுடன். . .

No comments:

Post a Comment