Sunday, December 19, 2010

என்னால் முடியாது !!


அசையாத காற்று,
அலை இல்லாத கடல்,
ஓடாத நதி,
பூக்காத மலர்,
இவையெல்லாம் இருக்கும் என்றால்?
நானும் இருப்பேன் உன்னை நினைக்காமல் . . .

No comments:

Post a Comment