இரா. விக்னேஷ்
நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
Sunday, December 26, 2010
ஒரு தலைராகம். . .!
குடை இல்லாததால்
மழையில் நனைந்து
கொண்டே செல்கிறாய்
நீ...
குடை தராத உன்
அம்மாவை திட்டுவதா
இல்லை உன்னை
நனைக்கும் மழையை
திட்டுவதா என
நினைத்து கொண்டே
மழையில் நடந்து வருகிறேன்
நான்...
உனக்கு தர தைரியமில்லாத
என் குடையோடு....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment