Sunday, December 19, 2010

என்னவளின் கண்கள் . .


பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால்,
முதலில் உன் கண்களை மூடிக்கொள்.
உன் உதடுகளை விட,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன...

No comments:

Post a Comment