Sunday, December 19, 2010

கல் நெஞ்சுக்காரி. . .


உன் கண்கள் என்னும் காந்தத்தால்
என்னை கட்டி இழுத்தாய். . .
பின்னர் தான் தெரிந்தது
உன் இதயம் இரும்பென்று. . .

No comments:

Post a Comment