
தோல்வி என்னும் முதல் படி கடந்து
நம்பிக்கை என்ற துடிப்பை பெற்று
வேகம் என்னும் படகை கொண்டு
பலவீனம் என்னும் ஆற்றை கடப்போம். . .
பலம் என்ற பாய் மரம் கொண்டு
திறன் என்னும் திசை அறிந்து
முயற்சி என்னும் பாதையை கண்டு
சிந்தனை என்னும் முடிவை அடைந்து
வெற்றி என்ற இலக்கை பெறுவோம்..
No comments:
Post a Comment