Sunday, December 26, 2010

எனது கவிதை. . . ?


என்னவளே!
நீ தான் என் கவிதையின் தாயகம்

உன் கருவிழிகள் தான் அதன் பிறப்பிடம்

உன் இதயம் தான் அதன் வளர்ச்சி

உனது இடை தான் அதன் பெருக்கம்

அதன் மரணம் உனது காலடியில். . .

No comments:

Post a Comment