Thursday, January 27, 2011

காதல் ஒத்திகை . . .


ஒத்திகை பார்த்தேனடி
இன்றாவது உன்னிடம்
என் காதலை
சொல்லிவிடலாம் என்று
உதிரவில்லையடி
என் வார்த்தைகள்..
உன் அருகே வந்தவுடன்!!

No comments:

Post a Comment