Tuesday, January 25, 2011

முடியவில்லை........! ! !


பேனாவில் கூட
உனது பெயரை
எழுத முடியாமல்
நித்தமும் தவிக்கிறேன்

ஏன் என்றால்
பேனா முள்
உன்னை
குத்திவிடுமோ என்று. . .

No comments:

Post a Comment