Thursday, January 27, 2011

காத்திருக்கிறேன்



என் கவிதைகளை
ரசித்துக்கொண்டிருக்கையில்

இது யாருக்காக
என்று நீ
கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான்
என்று சொல்லடா என..!!

சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ
கேட்கும்வரை
காத்திருக்கச்சொல்கிறது மனது..!!

No comments:

Post a Comment