Wednesday, May 25, 2011

காதல் வானிலே. . .


வந்தால்
தனியாக...
வாழ்ந்தாள்
என்னோடு....
தந்தாள்
அன்பை....
கொடுதேன்
காதலை...
பிரிந்து
சென்றால்...
...
நான் தவித்து இறந்தேன்....
துடி
துடித்து அழுதாள்....
என்
இதயம்
துடிக்காமல்
நின்றதற்கு...:'( :'(

No comments:

Post a Comment